*கட்டடப் புனரமைப்புக் குழுவின் அன்பான அறிவித்தல்* நீண்ட காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாதகல் மேற்கு J/152 பிரிவுக்கான கிராமச் செயலக கட்டிடப...
*கட்டடப் புனரமைப்புக் குழுவின் அன்பான அறிவித்தல்*
நீண்ட காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாதகல் மேற்கு J/152 பிரிவுக்கான கிராமச் செயலக கட்டிடப் பணிகள்,
21.02.2026 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.
தற்போது கட்டிடத்தின் கூரை அமைக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
மக்களின் ஒத்துழைப்பும் சமூக ஆர்வலர்களின் நிதிப் பங்களிப்பும் காரணமாக கட்டிடப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேற்படி கட்டிடப் பணிகள் முழுமையாக நிறைவடைய, இறைவன் அருளால் மிக விரைவில் நிறைவு பெற அனைவரின் தொடர்ந்த ஒத்துழைப்பையும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
உங்கள் ஆதரவும் பங்களிப்பும் எங்கள் சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் ஆகும்.
நன்றி.
– கட்டடப் புனரமைப்புக் குழு
மாதகல் மேற்கு (J/152)

.jpg)
