அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் 30.12.2025 அன்று இறைபதம் அடைந்த #சேதுராசா_சண்முகநாதன் (கண்ணன்) அவர்களின் இறுதி அஞ்சலி 11.01.2...
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள்
30.12.2025 அன்று இறைபதம் அடைந்த #சேதுராசா_சண்முகநாதன் (கண்ணன்) அவர்களின் இறுதி அஞ்சலி 11.01.2026 #ஞாயிற்றுக்கிழமை லண்டனில் இடம்பெற உள்ள நிலையில் அவர் #பிறந்த_இடமான #மாதகல்_கிழக்கில் அவரது #இல்லத்தில் ஆத்ம சாந்தி வேண்டி இறுதி அஞ்சலி நடைபெறும் என்பதனை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.
#ஞாயிற்றுக்கிழமை (11.01.2026)
தகவல்
#சுரேந்தி
தொடர்புகளுக்கு 0775017666
யாழ்.மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சேதுராஜா அவர்கள் 30.12.2025 அன்று வைகுந்த ஏகாதேசியன்று இறைவனடி சேர்ந்தார்.
மாதகலைச் சேர்ந்த சேதுராஜா வேதவல்லி தம்பதிகளின் புதல்வரும். திருமகள் [பவானி,மலேசியா], இந்திரன்[சுரேந்தி,லண்டன்] ஆகியோரின் அன்புச்சகோதரனும், நந்தினி[நாகபூஷானி] அன்புக்கணவரும்,
சியாமின் பாசமிகு தந்தையும், செந்தூரனின் மைத்துனரும். மூளாயைச் சேர்ந்த காலஞ் சென்ற தம்பி ராஜா-சிவகெங்கை [லண்டன்] ஆகியோரின் அன்பு மருமகனுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் இந்திரன் [சுரேந்தி]
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Sunday, 11 Jan 2026 10:00 AM - 1:00 PM
தகனம்
Get Direction
- Sunday, 11 Jan 2026 2:00 PM - 2:45 PM
தொடர்புகளுக்கு
நந்தினி - மனைவி
- Mobile : +447950241616
இந்திரன் - சகோதரன்
- Mobile : +447397592772
செந்தூரன் - மைத்துனர்
- Mobile : +447723062646
.jpg)
.jpg)

