வரலாற்று பெருமைமிகு கடல் கொண்ட மாதகல் சம்புநாத ஈச்சரத்தில் சிவனுடைய திருவுருவம் நிறுவப்பட்டு இன்று பன்னிரண்டு வருடங்கள் நிறைவு. அகில இலங்கை...
வரலாற்று பெருமைமிகு கடல் கொண்ட மாதகல் சம்புநாத ஈச்சரத்தில் சிவனுடைய திருவுருவம் நிறுவப்பட்டு இன்று பன்னிரண்டு வருடங்கள் நிறைவு. அகில இலங்கை சைவமகா சபையால் நிறுவப்பட்டது. 01.12.2013 - 01.12.2025

ஜம்புகோளப்பட்டின விகாரையிலிருந்து 200 மீற்றர் தொலைவில் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயம் காணப்பட்டது.
இங்குதான், 21 அடி உயரமான தியான நிலையில் உள்ள சிவபெருமானின் சிலை காணப்படுகின்றது.மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் அரவத்தின் மேலே சிவபெருமான் வீற்றிருப்பதுபோல் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சம்புநாத ஈச்சரத்தில் சைவ மகா சபையினால் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பெற்ற சிவபெருமானின் தியான திருவுருவம் தற்போது மீளவும் வர்ணம் தீட்டப்பெற்று 2023.12.01 திருக்குடமுழுக்கு செய்யப்பெற்றது.
அவரின் பின்னர் அவரது துணைவியார் இவ் ஆலயத்தை கவனித்து வருகின்றார். நரசிங்கசித்தரின் சமாதியும் ஆலயவளாகத்தின் உள்ளே காணப்படுகின்றது. அவர் உயிர்பிரியும் தருவாயில் அவர் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க இச் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
