மாதகல் பொன்னனாலை வீதியில் வெள்ளநீர் வெளியேற்ற நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவு மாதகல் பொன்னனாலை வீதி பகுதிகளில் வீட்டு வளாகங்களில் தேங்கியிருந்த...
மாதகல் பொன்னனாலை வீதியில் வெள்ளநீர் வெளியேற்ற நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவு
இந்த செயற்பாட்டில் கலந்து கொண்டு ஒத்துழைத்த பொதுமக்கள், இளைஞர்கள், மற்றும் அனைத்து ஆதரவாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
மாதகல் கிழக்கு யா/150, தெற்கு யா/151, மேற்கு யா/152 கிராம அலுவலர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதியமும் இரவும் உணவுகள் வழங்கி மனிதநேயத்தால் நிரம்பிய பெருமைமிக்க சேவையை செய்துள்ளனர்.
இளைஞர்களின் இந்த tireless முயற்சியும், அக்கறையும், சமூக அன்பும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.
இவ்வாறு ஒன்றிணைந்து மக்களுக்கு உதவி செய்த இளைஞர்களின் அர்ப்பணிப்பை மனமார்ந்த வாழ்த்துகளுடன் பாராட்டுகிறேன்.
கிராம அலுவலர்
(யா/151 & யா/152)
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி – மாதகல் இளைஞர்களின் மனிதநேய செயல்
இன்றைய தினம் மாதகல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட
📍 மாதகல் கிழக்கு (யா/150)
📍 மாதகல் தெற்கு (யா/151)
📍 மாதகல் மேற்கு (யா/152)
பகுதி மக்களுக்காக உணவு தயாரித்து,
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
