இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமும், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமும் இணந்து திரு விசுவநாதர் சிற்றம்பலம் அவர்களின் சேவைகளை பாராட்டி,...
முதலில் ஆசியுரையினை மாதகல் பாணாகவெட்டி புவனேஸ்வரி அம்பாள் ஆலய குரு சிவஸ்ரீ செ. சுந்தரேஸ்வர சர்மா அவர்களும், மாதகல் பங்குத்தந்தை அருட்பணி செ. றோய் பேடினன் அவர்களும் வழங்கினார்கள்.
இந்த விழாவிற்கு வருகை தந்ந அனைவரையும் அன்புடன் வரவேற்று, மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திரு மு. திருக்குமார் [மயூரன்] அவர்கள் வரவேற்புரையினை வழங்கியிருந்தார்.
இந்த நிகழ்வின் தலைமையுரையினை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு சா. ஞானானந்தன் [ஞானா] அவர்கள் வழங்கினார்.
இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுனர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கலந்து கொண்டு விழா நாயகனிற்கு புகழாரம் சூட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் சிறப்பு விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திருமதி சுபாஜினி மதியழகன் அவர்களும் கலந்து கொண்டு விழா நாயகனின் சிறப்புக்களை கூறியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மற்றும் கௌரவ விருந்தினர்களாக பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்க செயலாளர் திரு வீ. குகரவீந்திரநாதன் - றவி அவர்களும், நிர்வாக உறுப்பினர் திரு மு. ஞானசீலன் -ஞானி அவர்களும், கலை, கலாச்சார பொறுப்பாளர் திரு த. நந்தகுமார் - நந்தன் அவர்களும், சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தினை சேர்ந்த திரு வீ. பாலசுப்பிரமணியம் - சிவா அவர்களும், திரு வே. தயாபரன் - தயா அவர்களும், கனடா நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தினை சேர்ந்த திரு வீ. வேலுப்பிள்ளை அவர்களும், திரு வீ. தணிகாசலம் அவர்களும், மற்றும் புலம்பெயர் நலன்புரி, சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பெரும் திரளான மாதகல் கிராம மக்களும் பங்குபற்றி இந்த நிகழ்வினை சிறப்பித்தார்கள்.
இந்த விழாவினை நடாத்திட
கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம்,
சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்கம்,
பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம்,
டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்கம்,
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம், மக்கள் வாழ உதவும் நிறுவகம், 'சமூக சேவகர்" திரு பூ. அன்பழகன் ஆகியோர் இணைந்து செயற்பட்டனர்.
மக்கள் வாழ உதவும் நிறுவகம் மாலை நேர சிற்றுண்டிகள், இரவு நேர உணவுகளை இவ்விழாவிற்கு வந்த அனைவரிற்கும் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த விழாவினை திறம்பட நடாத்த மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் முன்னின்று உழைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றய நிகழ்வின் "மாதகல் விடிவெள்ளி" திரு சிற்றம்பலம் அவர்களிற்கான விசேட நூல் வெளியீட்டிற்குரிய முழுச் செலவினையும் ஜேர்மனி நாட்டினைச் சேர்ந்த "சமூக சேவகன்" திரு பூ. அன்பழகன் அவர்கள் பொறுப்பெடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திரு மா. ஜெறாட் அவர்கள் நிகழ்வினை திறம்பட தொகுத்து வழங்கியிருந்தார்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)













.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
