13.04.2025 அன்று குருத்துவ வாழ்வில் ஏழாவது ஆண்டை நிறைவு செய்யும் அன்புக்கும் பெரும் மதிப்புக்கும் உரிய பங்குந்தந்தை வணபிதா ஞானரூபன் அடிகளார...
13.04.2025 அன்று குருத்துவ வாழ்வில் ஏழாவது ஆண்டை நிறைவு செய்யும் அன்புக்கும் பெரும் மதிப்புக்கும் உரிய பங்குந்தந்தை வணபிதா ஞானரூபன் அடிகளாரை மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலய பங்கு திருச்சபை வாழ்த்தி இறைவனுக்கு நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுது .அதன் பின்னர் இறை சமுகமாக தந்தையை உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்தி மகிழ்ந்து இருந்த போது சில பதிவுகள்...