சாவால்காட்டை பிறப்பிடமாகவும் புக்கைப்பிலோ மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி அமரசிங்கம் அவர்கள் 10.01.2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்...
சாவால்காட்டை பிறப்பிடமாகவும் புக்கைப்பிலோ மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி அமரசிங்கம் அவர்கள் 10.01.2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதி வழிபாடுகள் 11.01.2025 சனிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பி.ப 2:00 மணியளவில் எடுத்து செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டு தொடர்ந்து புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்