மாதகல் சிவன் கோயில் தேர்த்திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்வில் மாதகல் சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினார்கள். அவர்களை ப...
மாதகல் சிவன் கோயில் தேர்த்திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்வில் மாதகல் சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினார்கள். அவர்களை பாராட்டி கௌரவிக்கும் முகமாக எம் மண்ணின் சமூகசேவகர் திரு பூ.அன்பழகன் அவர்கள் அன்பளிப்பாக 25,000/- வழங்கி வைத்துள்ளார்.
இவரது இத் தாராள சேவைக்கு அறநெறிப்பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் எமது கிராம மக்களுடனும் இணைந்து மாதகல் இணையதளமும் நன்றிகளைக் கூறி நிற்கின்றது.