மாதகல் சமூக சுகாதார நிலையத்தின் (Dr. Shan Sundar) குழுவினரால் ஒமுங்கமைக்கப்பட்ட எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு தொடர்பிலான விழிப்புனர்வு கருத்...
மாதகல் சமூக சுகாதார நிலையத்தின் (Dr. Shan Sundar) குழுவினரால் ஒமுங்கமைக்கப்பட்ட எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு தொடர்பிலான விழிப்புனர்வு கருத்தரங்கு 15.12.2024, 22.12.2024 ஆகிய திகதிகளில் மாதகலில் நடைபெற்றது.
இதன் போது Dr.கேதீஸ்வரன், Dr.டிக்சன், பொதுச்சுகாதார பரி சோதகர் ஜெகதாசன் மற்றும் கிராம நிலதாரி விதுஷா ஆகியோர் நோயின் தாக்கங்கள் தொடர்பிலும், முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் சிறப்புரைகளை வழங்கினார்கள்.