மாதகல் பாணாகவெட்டி புவனேஸ்வரி அம்மன் கோவில் எண்ணெய் காப்பு நிகழ்வுகள்..!(01-02-2025)
மாதகல் பாணாகவெட்டி புவனேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்ப நிகழ்வுகள்..!
''அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்”
மாதகல் பாணாவெட்டி ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாள் ஆலயம் MATHAGAL PANAVEDDY SRIPUVANESWARI AMBAL TEMPLE பதிவு இல. : HA / 5 / JA/ 527 அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் அடியார்களே!
கும்பாபிஷேகம் எதிர்வரும் இரண்டாம் திகதி (02-02-2025) அன்று ஆரம்பமாகவுள்ளதால் கும்பாபிஷேகத்திற்கு நிதி தேவைப்பாடு காணப்படுவதால் எம் ஊரிலும், வெளிநாடுகளிலும் வாழும் பெருமனம் படைத்த அம்பாளின் அடியவர்களான நீங்கள் உங்களால் முடிந்த நிதியினை ஆலய தர்மகர்த்தா சபையினரிடம் வாரி வழங்கி அம்பாளின் சந்நிதான திருப்பணி வேலைகள் தடையின்றி நடைபெற உதவுங்கள்.
உபயம் மற்றும் தனி மூர்த்தி பிரதிஷ்டை ஏற்க விருப்பம் உள்ளவர்கள் மிகவும் பாக்யசாலிகள் .
நன்கொடை அளிப்பவர்களுக்கு விசேஷ அர்ச்சனை ஆராதனைகள் செய்து பிரசாதங்கள் அளிக்கப்படும். எல்லா விவரம்களுக்கும் ஆலய நிர்வாகத்திடம் அணுகவும்.
0094773605041 (Viber வசதியும் உண்டு)
தொடர்புகளுக்கு : 009477 3605041
அடை, அட். இல. : 821313007 V
வங்கி இல. : National Saving Bank (NSB) Saving Account
இல. : 107250130621
என்றும் இறைப்பணயில்
ஆலய தர்மகர்த்தா வை. சிவசுப்பிரமணியம் சிவகணேஸ்
மாதகல் பாணாகவெட்டி புவனேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் எதிர்வரும் இரண்டாம் திகதி (02-02-2025) நடைபெற இருப்பதால், இறுதிக் கட்ட வேலைகள் தடல்புடலாக நடைபெற்று வருகிறது.
இறுதியாக 2022 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது, மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வழமை போல மகோற்சவம் மார்ச் 31 ஆம் திகதி (31-03-2025) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 11 ஆம் திகதி (11-04-2025) தீர்த்த திருவிழாவுடன் நிறைவடையவுள்ளது.