அமரர் திருமதி.பாவிலுப்பிள்ளை ஜெயரூட்அம்மா


 மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் மாதகல் கனால் வீதியை வதிவிடமாகவும் கொண்ட பாவிலுப்பிள்ளை ஜெயரூட்அம்மா அவர்கள் 05.06.2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் பூதவுடல் 06.06.2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்..

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் குடும்பத்தினர்

கருத்துகள்