அமரர் சந்தியாப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை




இரணைப்பாலையைப் பிறப்பிடமாகவும் மாதகல் அன்னமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சந்தியாப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 04.06.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலமானார்.


அன்னாரின் பூதவுடல் 05.06.2023 திங்கட்கிழமை அன்று பி.ப 03.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்



 

கருத்துகள்