அமரர் ஆரோக்கியநாதர் மேரி இமல்டா (நிர்மலா)






மாதகல் நுணசை வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா வேதாரணியத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆரோக்கியநாதர் மேரி இமல்டா  அவர்கள் 11.05.2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னாரின் பூதவுடல் 15.05.2024 புதன்கிழமை காலை 8:00 மணி அளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு அகஸ்தியன்பள்ளி புனித மாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் அகஸ்தியன்பள்ளி புனித மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல் குடும்பத்தினர்

கருத்துகள்