திருமதி.பிரதீபன் நித்தியா

மாதகல் - சகாயபுரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரதீபன் நித்தியா அவர்கள் 17-04-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்
குடும்பத்தினர்



 

கருத்துகள்