அமரர்.கந்தசாமி தனபாக்கியம்




  மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி தனபாக்கியம் அவர்கள் 14.04.2024 அன்று காலமானார்.

 அன்னாரின் இறுதிக் கிரியைகள் 16.04.2024 செவ்வாய்கிழமை காலை 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரிகைக்காக மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல் 
குடும்பத்தினர்


அன்னாரின் ஆன்மா நித்திய இளைப்பாற்றியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கருத்துகள்