மாதகல் சிவன்கோவில் 13.04.2024 அன்று இரவு 8.15 மணிக்கு நடைபெற்ற குரோதி புது வருட விஷேட பூசை நிகழ்வுகள். 13.04.2025 சனிக்கிழமை இரவு 08 மணி 15 ...
மாதகல் சிவன்கோவில் 13.04.2024 அன்று இரவு 8.15 மணிக்கு நடைபெற்ற குரோதி புது வருட விஷேட பூசை நிகழ்வுகள்.
13.04.2025 சனிக்கிழமை இரவு 08 மணி 15 நிமிடத்தில் குரோதி வருடம் பிறக்கின்றது.
விஷு புண்ணிய காலம் - மருத்துநீர் வைக்கும் நேரம்:- 13.04.2024 பிற்பகல் 04.15 மணி முதல் பின் இரவு 12.15 (14.04.2024 - 12.15 am) மணி வரை.
மருத்துநீர் 13.04.2024 காலை 6.00 மணி முதல் வழங்கப்படும்.