மாதகலை மேற்கைச் சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசித்து வருபவருமாகிய பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் மாதகல் சகாயபுரம் கிராம சிறுவர்களுக்கு..!

மாதகலை மேற்கைச் சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசித்து வருபவருமாகிய பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் மாதகல் சகாயபுரம் கிராம சிறுவர்களுக்கு வழங்குவதற்கென ஒருதொகுதி உடைகளை மாதகல் சகாயபுரம் கிரம அபிவிருத்திசு சங்கத்திடம் அன்பளிப்பு செய்துள்ளார்.
இவரது இத் தாராள சேவைக்கு சகாயபுரம் மக்களுடன் இணைந்து இணையதளமும் நன்றிகளைக் கூறி நிற்கின்றது.







 

கருத்துகள்