அமரர்.சங்கரப்பிள்ளை இலச்சுமி

யாழ்.மாதகல் நாவலர் வீதியை  பிறப்பிடமாகவும்,  வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை  இலச்சுமி அவர்கள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்

குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். 



 

கருத்துகள்