விநாயகர் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் 5ஆவது வருடாந்த நிகழ்வான வீரா மென்பந்து சுற்றுத்தொடரின் 2ஆவது குழுவின் « மாதகல் பெரும் சமர்" 26-05-2024 அன்று இடம்பெற்றது.....!

 2024 ஆம் ஆண்டில், மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகம் ஐந்தாவது தடவையாக, பெருமையுடன் நடாத்தும் அமரர் திரு கணபதிப்பிள்ளை வீரவாகு [மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் அதிபராக கடமையாற்றியவர்] அவர்களின் ஞாபகார்த்தமாக « மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடர் » ஞாயிற்றுக்கிழமை 05-05-2024 அன்று ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் 8 கழகங்கள் இணைக்கப்பட்டு 4 பிரிவாக இடம்பெற்று வருகின்றது.

      இரண்டாவது கட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (26/05/2024) அன்று நடைபெற்ற 2ஆவது சுற்றில் பங்குபற்றி விளையாடிய 8 அணிகளில்   உரும்பிராய் ஈகிள்ஸ் அணியினர் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளனர். 

[26-05-2024 அன்று விளையாடிய 8 கழகங்கள் : உரும்பிராய் ஈகிள்ஸ் - ஊரெழு baba பாய்ஸ் - மாதகல் காந்திஜி - சகாயபுரம் நியூ ஸ்ரார் - மாதகல் sélection - தெல்லிப்பளை கலையொலி B - அராலி களவத்துறை - இளவாலை பொலிஸ் அணி]

























 


2024 ஆம் ஆண்டில், மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகம் ஐந்தாவது தடவையாக, பெருமையுடன் நடாத்தும் அமரர் திரு கணபதிப்பிள்ளை வீரவாகு [மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் அதிபராக கடமையாற்றியவர்] அவர்களின் ஞாபகார்த்தமாக 
« மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடர் » ஞாயிற்றுக்கிழமை  05-05-2024 அன்று ஆரம்பிக்கப்பட்டது. 

முதலில் மங்களவிளக்கினை அமரர்கள் திரு, திருமதி வீரவாகு கனகாம்பிகை ஆகியோரின் மகள் திருமதி கிருஸ்ணராசா தவஈஸ்வரிதேவி [தேவி] அவர்கள் ஏற்றி வைத்து நிழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

 ஒவ்வொரு குழுவிலும் 8 கழகங்கள் இணைக்கப்பட்டு 4 பிரிவாக   இடம்பெறும். பின்னர்  இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு "வீரா வெற்றிக் கேடயம்" வழங்கப்படுவதுடன் முதலாவது பரிசாக 30,000ரூபாவும், இரண்டாவது பரிசாக 20,000ரூபாவும், மூன்றாவது பரிசாக 10,000ரூபாவும் வழங்கப்படும்.

 முதற்கட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (05/05/2024) அன்று நடைபெற்ற முதல் சுற்றில்  குழு A இல் பங்குபற்றி விளையாடிய 8 அணிகளில்   மல்லாகம் ஸ்ரார் அணியினர் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளனர். 

[05-05-2024 அன்று குழு Aயில் விளையாடிய 8 கழகங்கள் :
Uduvil Central -  Chankanai Kings A - Mallakam star - Silllalai red lines
- Vaddu sports club - No name sports club - Manipay rock star -  Thellippalai kalaioli A]

அடுத்த கட்டமாக குழு B இற்கான  போட்டிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12-05-2024 அன்று  இடம்பெறும் .

















































2024ஆம் ஆண்டில்  “”5ஆவது மாதகல் பெரும் துடுப்பாட்ட சமர்”” ஆரம்ப நிகழ்வு : ஞாயிறு 05-05-2024


விநாயகர் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் விக்னேஸ்வரா பாடசாலையின் முந்நாள்  அதிபரான அமரர்  கணபதிப்பிள்ளை  வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த  மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடர் 05/05/2024 ஞாயிறுக்கிழமை அன்று ஆரம்பமாக இருப்பதால் பதிவுகளுக்கு முந்துங்கள்...!!!!

➡️8 வீரர்கள்.

➡️6 பந்துப்பரிமாற்றங்கள்.


➡️4 பந்துவீச்சாளர்கள்.

 (இருவர் மட்டுமே இரண்டு பந்துப்பரிமாற்றங்களை வீச முடியும்)


🔴பதிவுக்கட்டணம்💸:-    3000=ரூபாய்

⭕️இம் முறை பெறுமதிமிக்க பணப் பரிசில்களுடன்..!!!


₹₹₹1ம் பரிசு :- முப்பதாயிரம் ரூபாய் (30000/= )💵💴💰, வெற்றிக்கேடயம்🏆


₹₹₹2ம் பரிசு :- இருபதாயிரம் ரூபாய் (20000/=)💸💷💰, வெற்றிக்கேடயம்🏆


₹₹₹3ம் பரிசு :-
பத்தாயிரம் ரூபாய்
(10000/=) வெற்றிக்கேடயம்🏆
 

70588723 
K.SIVATHARSAN
BOC 
MANIPAY


தொடர்புகளுக்கு📞:-0775909396
                                          0774979423
                                          0761349796


வீரா மென்பந்து "மாதகல் பெரும் சமர்" சுற்றுத்தொடர் பிற்பாேடப்பட்டது
அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட வீரா மென்பந்து "மாதகல் பெரும் சமர்" சுற்றுத்தொடரானது நாட்டின் சீரற்ற வெப்பநிலை காரணமாக இரு வாரங்கள் தாமதமாக நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் விக்னேஸ்வரா பாடசாலையின் முன்னாள் அதிபர் அமரர் கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடர் 5ம் ஆண்டாக 07/04/2024 ஞாயிறுக்கிழமை அன்று ஆரம்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


 

கருத்துகள்