இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு .!


 இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு .!
புற்று நோய் காரணமாக கொழும்பு மகரகம புற்று நோய் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .


வடமாகாண சபையில் அபிவிருத்தி
உத்தியோகத்தராக பணிபுரிந்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாயார் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு மகரகம புற்று நோய் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார் நேற்று திங்கட்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் யாழ் இராச வீதியைச் சேர்ந்த சுமங்கலா முருகதாஸ் வயது50 என்ற அபிவிருத்தி உத்தியோகத்தரே உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கருத்துகள்