அமரர்.திருச்செல்வம் சிசிலியா


மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும் புக்கைப்புலோ மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் சிசிலியா அவர்கள் 07.02.2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் பூதவுடல் 09.02.2024 வெள்ளிக்கிழமை  பி.ப 2:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல் குடும்பத்தினர்.

கருத்துகள்