பற்றிமா வீதி மாதகலைப் பிறப்பிடமாகவும், தாேமையார் வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட வீமரத்தினம் அன்னமேரி அவர்கள் 04.02.2024 ஞாயிற்றுக்கிழமை...
பற்றிமா வீதி மாதகலைப் பிறப்பிடமாகவும், தாேமையார் வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட வீமரத்தினம் அன்னமேரி அவர்கள் 04.02.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் 06.02.2024 செவ்வாய்க்கிழமை பி.ப 2:30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.