அமரர் கியூபேட்பிறாங் நிதர்சினி


 மாதகலைச் சேர்ந்த இரணைப்பாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி கியூபேட்பிறாங் நிதர்சினி அவர்கள் 12.02.2024 திங்கட்கிழமை அன்று அகாலமரணமானார்.


அன்னாரின் பூதவுடல் 13.02.2024 செவ்வாய்க்கிழமை அன்று  பி.ப 3:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை தேவாலயத்தில் இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித பற்றிமா அன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் 
குடும்பத்தினர்.

கருத்துகள்