அமரர்.செபஸ்ரியாம்பிள்ளை ஜோன்சுதன்


 மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை ஜோன்சுதன் அவர்கள் 26.01.2024 வெள்ளிக்கிழமை ன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்திலிருந்து 27.01.2024 சனிக்கிழமை நாளை எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 02.00 மணிக்கு மாதகல் புனித செபஸ்ரியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு,தொடர்ந்து மாதகல் புனித செபஸ்ரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்

கருத்துகள்