Rev.sr.அருட்சகோதரி மரிய லீனா யூஸ்ரஸ்


 மாதகல் புனித தோமையர் ஆலய பங்கைச் சேர்ந்த அருட்சகோதரி மரிய லீனா யூஸ்ரஸ் 12/01/2024 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார். 

இவர் காலஞ்சென்ற அருட்பணி றொபேட் அருளானந்தம், அருட்தந்தை இம்மானுவேல் அருளானந்தம், ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார். 

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
 
  அருட்ச் சகோதரியின் இரங்கல் திருப்பலி செவ்வாய்க்கிழமை 16.01.2024 அன்று காலை 7:30 மணிக்கு யாழ் கன்னியர் இல்ல ஆலயத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: 
குடும்பத்தினர்

கருத்துகள்