அமரர் யோகநாதன் ராணி


மாதகலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  யோகநாதன் ராணி அவர்கள் 12.01.2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.


 அன்னாரின் ஈமைக்கிரிகைகள் நாளை (14.01.2024) காலை 08.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


தகவல்: குடும்பத்தினர்

கருத்துகள்