அமரர் - திரவியம் கனகம்மா


மாதகல் சகாயபுரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரவியம் கனகம்மா அவர்கள் 11.01.2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

 அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11.01.2024 வியாழக்கிழமை அதாவது இன்று மாலை 5.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக மட்டுவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல் :- குடும்பத்தினர்

கருத்துகள்