அமரர்.சின்னையா சிவம்

 

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவம்  அவர்கள் 26-01-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மாதகல் அப்புத்துரை இராசாத்தியின் மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

கருத்துகள்