சண்டிலிப்ப்பாய் பிரதேச செயலகத்தால் மாதகல் கடற்கரைப்பகுதியில் ( மாதகல் கிழக்கு, மாதகல் மேற்கு, சம்பில்துறை) கரையோரப்பகுதியில் கடற்கரையோரம் சுத்தப்படுத்தல் செயற்பாடு..!

டெங்கு நோயைக் கட்டுப்பாட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக 05.01.2024 அன்று சண்டிலிப்ப்பாய் பிரதேச செயலகத்தால் மாதகல் கடற்கரைப்பகுதியில் ( மாதகல் கிழக்கு, மாதகல் மேற்கு, சம்பில்துறை) கரையோரப்பகுதியில் கடற்கரையோரம் சுத்தப்படுத்தல் செயற்பாடு இடம்பெற்றது.
இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கடற்படையினர்,கிராம உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்புத்திணைக்கள உத்தியோகத்தர், பொதுச்சுகாதார பரிசோதகர், பிரதேச சபை ஊழியர்கள், கடற்றொழில் அமைப்புக்கள்,கடற்றொழிலாளர்கள், சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



























 

கருத்துகள்