பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் கண்ணீர் அஞ்சலி..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் மீண்டுமொருமுறை கண்ணீர் அஞ்சலிகளை அமரர் செல்வன் அருள்லிங்கம் சரண் அவர்களிற்கு  செலுத்துகின்றது. 

கண்ணீர் அஞ்சலி ஆக்கம் : சங்க அங்கத்தவர் - திரு தவராசா மகாதேவா [தேவன்]அவர்கள்




 

கருத்துகள்