அமரர்.அ.சந்தியாப்பிள்ளை (தவம்)

 


                                           


பத்தாவத்தை இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரதான வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் அமிர்தநாதர்.சந்தியாப்பிள்ளை (தவம்) அவர்கள் 20.11.2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் இவரது இல்லத்தில் 24.11.2023 வெள்ளிக்கிழமை மதியம் 12:00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு. பி.ப 02:00 மணிக்கு செப வழிபாடு இடம்பெற்று. பின்னர் இரங்கல் திருப்பலிக்காக மாதகல் புனித தோமையார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு. பி.ப 03:30 மணிக்கு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு. தொடர்ந்து மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
இறுதி கணம் வரை கிராமத்தின் முன்னேற்றத்திற்காய் உழைத்த உத்தமர்.

கருத்துகள்