2022 / 2023ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சதாரணதரப் பரீட்சையில் யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் 17 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்..!

 




2022 / 2023ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சதாரணதரப் பரீட்சையில் யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் 17 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.

இப் பரீட்சையில் சித்தியெய்தி பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவகளுக்கும் இப் பெறுபேற்றிற்காக அயராது உழைத்த அதிபர், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி நிற்கின்றோம்.

கருத்துகள்