மாதகல் புனித சதாசகாய அன்னை முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள் 09.07.2026 அன்று ஆலய மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இவ்...
மாதகல் புனித சதாசகாய அன்னை முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள் 09.07.2026 அன்று ஆலய மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இவ்விழா திருமதி உதயகுமார் செல்வறாணி ஆசிரியரின் ஒருங்கினைப்பில் தலைவர் சு. கிருசாந்தி தலமையில்.காப்பாளர் அருட்பணி பு.ஞானரூபன்( பங்குத்தந்தை மாரீசன் கூடல்)அடிகளாரின் வழிகாட்டுதலில் பிரதம விருந்தினராக திரு. இராசநாயகம் ஜெகநாதன்(பொது சுகாதார பரிசோதகர் இளவாலை)அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு காசிராஜன்(j/150மாதகல் கிழக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்)அவர்களும்.கெளரவ விருந்தினராக திருமதி நோபேட் உதயகுமார் அருந்தவராணி(இளவாலை ஆசிரியர் சங்கத் தலைவர்)இவர்களுடைய பங்குபற்றுத லில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விளையாட்டு நிகழ்வுகளில் சிறுவர்கள் மிகவும் உற்சாகமாக விளையாட்டு நிகழ்வுகளில் பங்கு பற்றி பெற்றோர்களுடைய ஊக்கப்படுத்தலினால் பரிசில்கள் பெற்ருச்சென்றார்கள் .அதோடு இவ்விழாவிற்கு நடுவர்களாக கலந்து சிறப்பித்த வர்களுக்கும் ஆலய திருஅவைக்கும் ஆலய இளைஞர் கழகத்தினருக்கும், அறிவிப்பாளராக கடமையாற்றிய செல்வி றொசானி அவர்களுக்கும். ஒலி அமைப்பை வழங்கிய செல்வன் தர்சன் , றொகான் ஆகியோருக்கும் . நன்றிகளை பாடசாலை சமூகமாக தெரிவித்து நிற்கின்றார்கள்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
