obituaries
வேலுப்பிள்ளை பூபாலசிங்கம்
(முன்னாள் காங்கேசன் சிமெந்துக் கூட்டுத்தாபன உத்தியோகத்தர், மாதகல் மேற்கு, மாதகல்.)
பழைய தபாற்கந்தோர் ஒழுங்கை சங்கானையை வசிப்பிடமாகவும் மாதகல் மேற்கு, மாதகலைப் பிறப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பூபாலசிங்கம் நேற்று(30.06.2011) வியாழக்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகமுத்து தம்பதியரின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பாக்கியத்தின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற கார்க்கார மயில்வாகனத்தின் பாசமிகு சகோதரரும், தனலட்சுமி, அன்பழகன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், நித்தியானந்தன்(பண்.பரிஷ் ப.நோ.கூ.சங்கம்) கலைச்செல்வி(ஜேர்மனி) ஆகியோரின் அருமை மாமனும், திருமதி மாலதி வசீகரன்(யா/வட்டு மேற்கு அ.மி.த.க பாடசாலை) நிரஞ்சன்(சுவிஸ்), கயானிகா(ஜேர்மனி), அஜின்(ஜேர்மனி), கபிஷன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று(30.06.2011) வியாழக்கிழமை பி.ப 3 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கரைச்சி இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
�
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்.
பழைய தபாற்கந்தோர் ஒழுங்கை,
சங்கானை
COMMENTS