திருமதி. மேரி ராணி சந்தியாப்பிள்ளை "பபா"

திருமதி. மேரி ராணி சந்தியாப்பிள்ளை "பபா"
யாழ்.குருநகரைப் பிறப்பிடமாகவும், மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ராணி சந்தியாப்பிள்ளை அவர்கள் (09-03-2019) சனிக்கிழமை அன்று இறைபாதம் நாடிச் சென்றடைந்துள்ளார்.
11 - 03 - 2019ல் மாதகல் புனித தொம்மையப்பர் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு அதன் பின்னர் நல்லடக்கம் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
லேபிள்கள்:
obituaries
No comments:
Post a Comment